ஐந்தறிவுள்ள
மனிதன்
இரவுபகல்
பாராது
ஒட்டினான்
ஆறறிவுள்ள
உயிரினம்
மறுநாள் காலை
அகற்றியது....
பார்த்ததும்
கோபப்படவில்லை,
வெட்கித் தலைகுனிந்தான்....
ஆபாசச் சுவரொட்டி.....!
மனிதன்
இரவுபகல்
பாராது
ஒட்டினான்
ஆறறிவுள்ள
உயிரினம்
மறுநாள் காலை
அகற்றியது....
பார்த்ததும்
கோபப்படவில்லை,
வெட்கித் தலைகுனிந்தான்....
ஆபாசச் சுவரொட்டி.....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக