எதிரில் வரும்
பேருந்தில் ஏறி
உட்கார ஓடி
பெரியவர் மீது
மோதி பேருந்தில்
அமர்ந்தவுடன்
பெரியவர் மீது
வீசப்படும்
பரிதாபப்பார்வை.....!!!
பேருந்தில் ஏறி
உட்கார ஓடி
பெரியவர் மீது
மோதி பேருந்தில்
அமர்ந்தவுடன்
பெரியவர் மீது
வீசப்படும்
பரிதாபப்பார்வை.....!!!
3 கருத்துகள்:
ஹாய் கல்கி எனக்கும் கவிதை மேல் காதல் உண்டு..உங்களின் இந்த கவிதை மிகவும் அருமை,ரசித்தேன்..
ramgoby
super... keep up ur gd work....
நன்றி ராம்கோபி வரவேற்கிறேன் !
கருத்துரையிடுக