காதலனும்
காதலியும்
கடற்கரையில்....
காதலன்,
அன்பே உன்
பாதம் பட்ட இடத்தில
சாதம் போட்டு சாப்பிடுவேன்...
காதலி,
ஏன் தட்டு வாங்க
வக்கில்லையா?
என்று கேட்கும் வரை
தெரியாது
அவனின் நிலைமை.....!
காதலியும்
கடற்கரையில்....
காதலன்,
அன்பே உன்
பாதம் பட்ட இடத்தில
சாதம் போட்டு சாப்பிடுவேன்...
காதலி,
ஏன் தட்டு வாங்க
வக்கில்லையா?
என்று கேட்கும் வரை
தெரியாது
அவனின் நிலைமை.....!
2 கருத்துகள்:
you write won
kadhalikkum pothu ethuvum theriyathu thozhiyae.....
கருத்துரையிடுக