வியாழன், 1 ஜூலை, 2010

அலைபேசி......


நீ விடும் மூச்சு
கேட்காது யார்க்கும்...
ஒரு
பொத்தானைத்
தட்டினால்
உலகெங்கும் கேட்கும்
உன் மூச்சல்ல,
பேச்சு.......
பிச்சையையும்
பிச்சையெடுத்து
பிரத்தியோகப்
படுத்தக்கூரும்...
சடலமும் சட்டென்று
பேசி முடிவுக்கு வரும்
எமனிடம்,
சொர்க்கம? நரகம?
என்று.....
காலம் நகன்றால்
கருப்பையிலும்
கட்டாய உருப்பாகக்கூடும்
கைபேசியும் ஒரு நாள்.......

1 கருத்து:

ivingobi சொன்னது…

காலம் நகன்றால்
கருப்பையிலும்
கட்டாய உருப்பாகக்கூடும்
கைபேசியும் ஒரு நாள்.......
Superb pa.....