சனி, 17 ஜூலை, 2010

அரசாங்கத்திடம்......


மெரினாவில் சீற்றம்...
எதிர்பாராத அழிவுகள்...
எத்தனையோ உயிர்கள்
திரைகடலில் இரையாயின....
சுனாமியில் தப்பிச்
சோர்ந்த சூறாவளிகளுக்கு,
அரசாங்க ஆதரவுகள்
கொஞ்சம் ....!
ஆதரவை பெற்றும் ,
ஆவேசமாக அரசாங்கத்திடம்.....
போன உயிர்களுக்கு
நஷ்டஈடா என்று......!

கருத்துகள் இல்லை: